தனிமையில் வாழும்
உயிரைத் தேடிபொய்யின் வானவில்குடையெடுத்தது
வாழத்தேடாதே அப்படியே
விட்டுவிடு உன் சிலநொடி
பொய்களே உயிரில்
பெரிய வலிகள்!
வலிகளை புரியாமல்
தனிமைக்குள் போராடும்
உயிருக்கு பொய்யின்
ஏமாற்றத் தனிமை
கொடுமையிலும் கொடுமை!!!
புரிந்தால் நன்மை செய்யுங்கள்
புரியவிடடால் விலகியே
நின்றுவழிவிடுங்கள் !!
.jpg)
No comments:
Post a Comment