Friday, 19 September 2025

விழியேடு மொழி பேசும் சாரல்.......................,

 தருவாய்யென  காத்திருந்த 

தருணங்கள்  போனது 

தானாய் !

தருவியா  என  கேட்டு 

தராமல்  பதில்  இல்லாமல் 

தடுமாறும்  தருணங்களை 

புரியாமல்  விளையாடும் 

விளையாட்டும்   பிடிக்காமல் 

களைத்தேவிட்டமனசு வெறுக்கு 

தானாய் தன்னை! அறியாமல் 

புரியாமல்  கூட  தோன்றும் 

தோற்றங்களே தோற்கடித்திடுது 

தவறாய் !!விலகியே  விதியோடு 

நின்றாலும்  விளையாட்டு 

மட்டும்  பூனையிடம்  மாட்டிய 

எலியாய்  தவிக்கின்றது ஏனோ !!! 


No comments: