Wednesday, 10 September 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

இதுவரை  யாரேனும் 


ஒரு  பெண்ணின் வலியை 

புரிந்து  நேசித்திட 

பிறந்திருப்பதாய் 

காணோம்  பிறவியில்  

செய்த  தவமே  பெண்னென  

 யார்யாரோ  கூறினாலும்  

வாழ்க்கையென்னவோ 

வலியோடு  ஓடும்

  கடல்  அலைகளே !

வரலாற்று  பெருமைகளும் 

சிறுமையின்  உச்சம்  தானே !!

பெருமைக்குள்ளும்  யார்யாரோ 

தோற்கடித்த காயங்களே !

நிலுக்கும்  தெரியாமல்  பெண்னோடு 

புன்னகைக்கின்றது  உள்ளே 

அழுதுகொண்டு !வெற்றியின் 

படிகளில்  நின்றாலும் 

ஏறிடும்  படிகளெல்லாம் 

முற்காடுகள்  தான்  !


No comments: