Thursday, 11 September 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 யாருமே  இல்லையென்ற 

மனசு  எனக்குள்  எழும்  வரை 

எத்தனை  எதிர்பார்ப்புக்கள் 

ஏமாற்றத்தை  அள்ளிகொடுத்தது 

எனக்கும் !!

எல்லாம்  கற்பனையின் 

நிழலென  புரிந்த  பின்னர் 

நான் யாருடைய  மாயா 

உலகத்தின்  கண்ணாடியிலும்  

தோன்றிடவில்லை !!!

No comments: