விரிகின்ற
நினைவலைக்குள்
விடியாமேலே விளையாடுது
அவரவர் ஆசைகள்
நினைத்த நினைவிடம்
தோன்றிட முடியாததால்
கோவமும் வெறுப்பும்
தேடுது வாழ்ந்திட
நினைவலைக்குள்
விடியாமேலே விளையாடுது
அவரவர் ஆசைகள்
நினைத்த நினைவிடம்
தோன்றிட முடியாததால்
கோவமும் வெறுப்பும்
தேடுது வாழ்ந்திட
வாயடிப்பெண்ணென
வார்தைகள் தொலைத்தவர்
சொல்லிட மொழிகள்கற்றிடா கருவாச்சி
கற்றுக்கொண்டாள் மொழிகளின்
அழகிற்குள் விளையாட
விளையாட்டு புரியாமல்
மொழிகள் சிக்கிக்கொண்டது
விழிகளுக்குள் !!!
சின்னவயது தொட்டு
திருவோடு வாழ்கை
ஒருநாள் மாறிடாதயெனஏக்கங்களோடு முதுமைவரை
போராடியே ஓடிக்கொண்டே
இருக்கும் பெண்னை பார்தே
சும்மாய் இருப்பதாய்
சொல்லும் போது
புரிகின்றேன் பெண்ணே வீட்டில்
இருக்கும் உன்னை!!
பெண்ணின் உணர்வுகள்
மரணம் வரை வலியின்
பிறவியே !!
கைகள் சோரும் கால்கள் வலிக்கும்
ஆனால் முகங்களில்
புன்னகையை தேடுவதே
புரிதல் படைப்பில் படைக்கப்பட
உயிர் !!!
வார்தைகள் தேய்கின்றது
மனசுக்குக்குள் கவலைகள்
வாடுவதால் எண்ணங்கள்வாடுக்கின்றது வாழ்கை
கரைந்தோடும் தனிமைகளை
சொந்தமாயா கொண்டதால்
நியமென சொல்லி மகிழ்ந்திட
அவன் பொய்களை
நம்பியே நடந்தவள்
அவனின் உண்மைகளை
தேடவில்லை!!அவன்
நம்மிடமால் நடக்கும்
தூரம்!!!அவள் என்பதால் !!!
அழகான நாட்களை
கையில் அள்ளியவள்
நாட்கள் ஏழுதா கனவானது !எழுதகனவு
தருகின்ற போராட் டம்
கண்ணீப்பயணமானது!!
இதையறியாமல் அவள்
தடுமாறியே நாட்கள்
அவளுக்கு கற்று தந்த நிமிடம்
உயர்வான பாதையாகின்றது
இருந்தாலும் !
மனசு நிலையாக
கொடுத்த நிமிடங்கள்
விலைமதிப்பற்றது
அவள் புரியாமல்
அவளை புரிந்தவர்
கற்று தந்தது ஏழுத்தில்
அவள் ஏழுதாத
ஏடானது !!!
பட்டுடன் கைவளையல்
அழகு சேர்க்க கார்கூந்தல்
தன்னை மறைத்து
மல்லிகை புன்னகைக்க
பாவையவள் கோயில்சென்றாள்! கால் நனைத்த
நீர்த்துளி தரையில் சிந்த
கோபுரங்கள் தலைவணங்கி
முதல் படியில் கால்வைக்க
கண்ட கனவிற்க்குள்
கனவாய் போன உருவம்
கண்ணெதிரே தோன்றக்கண்டாள்
பார்ததும் தடுமாறியே
எடுத்தபாதம் தரை தொடாமல்
ஒருநிமிடம் தனை மறக்க
நிழலாய் போன நியம்
எதிரே திரும்பி பாராமல் நிற்க
ஒற்றை சொல் உயிர் துறக்க
எடுத்த பாதம் நடைபயில
கிட்ட சென்றவள் பார்த்த முகம்
ஒற்றை நிமிடக்கற்சிலையாக்க
சடடென விழித்தவள் விழிகளில்
கனவின் இருள் நீரை துடைத்தது !!!
இருக்கும் உறவு அப்பா
யார் கைபிடித்தலும்
என் கைகள் பிடித்து
நடக்க துடிக்கும்
உயிர் அப்பா
முகம் தேடி வழிபார்க்கிறேன்
விழிதூங்கிட ஆனால்
மரணம் களவாடி சென்ற
உயிர் அப்பா
மரணம் தடுத்தும்
தலை கோதும் விரல் அப்பா
அழும்போது அருகே உணரும்
பரிசம் அப்பா
இருந்தவரை சண்டை போட்டே
சமாதானம் ஆகா உயிர் அப்பா
தலை சாயா கேட்கும்
ஆறுதல் அப்பா மடியே !!!1
தெரியாமலேயே புரிதலை
புரிந்து கொண்டே
புரியாமலே
வழக்கை நகருகின்றது வார்தைகளையை
புரிந்தபடி !
எதுவென தெரிகின்றது
என் சந்தோசங்கள் இதுவென
அறியாமலே கடக்கின்றது
நாட்கள் சொன்னாலும்
புரியா உ றவுகளே
உறவாய் அமைந்தாலோ
மௌனகளாகவே நடக்கின்றேன் !!
யாரும் இல்லாதே வாழும்
வாழ்கை ஒருவலி
இருந்தும் இல்லாத வழக்கை
மரணவலி இருந்தும்
எனக்கு வரமாய் கிடைத்தவராம்
தனியாய் கொடுக்குது
அதையே வாழ !!!
மறுப்படி ஒரு ஜனம்
மன்னித்து தந்திடாதே
இறைவா மண்ணில்
கோடியின்பம் எதுவென
தெரியவில்லை இருந்தும்நீ கொட்டிசென்ற
துன்பசசிதறலுக்குள்
தொலைந்த என்னை
மீண்டும் மீட்டும் அழகியலில்
ஒரு காலைபூ பூக்கவும்
இல்லை
கருணை இருப்பதாய்
ஒரு விடியல் விடியவுமில்லை
கண்டதும் கேட்டதும்
கனல் நீரோடைகளே
கருவில் வரைந்த அழகு
மரணம் தாங்கும்
அழகு
என் விழிகள் குருடாய்
இருந்திருந்தால் உன்
விம்பம் என்வழிகளில்
விழுந்திராமல் இருந்திருக்கும்நீ விழுந்திடாமல் இருந்திருந்தால்
நான் இல்லா உன் உலகம்
எனக்கு வலியை தந்திருக்காது
என்னை தெரிந்தே நீ
வலிகலாகின்றாய!!!நான்
என்ன செய்வது இதுக்கும்
கடக்கும் என
என்னை ஏமாற்றுகிறேன்
உன்னை நேசிப்பதால்
பெண்ணவள் கனவுகள் அவனுக்கு
தெரியாமலேயே
கவிதைகள் புரிவதாய்
கற்பனைகளை தேடுகின்றான்
பெண்ணவள் உணர்வுகள்
அவனுக்கு புரியாமலேயேபெண்ணவளோடு வாழ
வாழ்வைத்தேடுகின்றான்
பெண்ணவள் உறவின்
அர்தங்கள் அவனுக்கு
புரியாமலேயே பெண்ணவள்
உறவினைத்தேடுகின்றான்
அன்னையவளை நேசித்தே
அன்னைபோன்ற பெண்ணை
புரியாமலேயே அவன்
பெண்ணவளை
நேசிக்க
தேடுகின்றான்!!!
வையத்திற்குள்
எதையும் இழக்கவரைதான்
பெண்ணின் வாழ்க்கை
இழந்த பின்னரோபெண்ணிற்கு மட்டுமே
நரகம்!
பெண்ணிற்கு சொர்க்கமும்
நரகமும் ஓரிடம்
புரியா மனிதனின்
உறவே அதிகம்
புரிந்தவன் இருப்பதோ
கனவுலகம் !
இட்டவன் எடுத்த திலகம்
மற்றவன் வைக்க
அஞ்சும் திலகம்
என்றைக்கும் அவளுக்கு
சாபங்களே!!
என்றாலும்
சாபங்களை கொண்டவளுக்கு
நேசிப்பவன் கொடுக்கும் திலகம்
ஆயுள்காலவரமாய்
கொடுத்தானாம் இறை
பெண்ணின் சாபங்களை
போக்க!!
இருந்தும் பெண்ணின்
வாரமே மண்னின் சாபங்கள்
காலங்கள் மாறியும்
மாற இரவுக்குள் பெண்மை
மாற்றத்தை தேடிக்கொண்டே
தோற்கின்றது !!!
வலுக்கிவிழுகின்றது
வார்த்தைகள்
சறுக்கியேயோடுகின்றது
காதல்குழிகள் நிரம்பியே
வழிகின்றது சுவைகள்
பார்த்தும் நிக்கின்றது
விழிகள்
காணாதே போன
தமிழை கணத்தேடு
கண்கள் விழுந்த
அருவிக்குள் அடித்தோடிய
நீரை தடுத்தெழுத்தே
ரசிக்கச்சொல்லுது
கற்பனை !!!
விதியால் பின்னிய
சிலந்தி வலைக்குள்சிக்கிக்கொண்டதால்
பனியால் மூடப்படட
பூப்போல் மூடிக்கிடக்குது
மனசு!!!
என்னோடு!
இருக்கோ இல்லையே
இயற்கையே உன்னோடே
காதல் நீவருவாயோஉணர்வாயோ காப்பாயோ
கல்லென நிற்பாயோ
காலமெல்லாம்
காத்திருக்கவைப்பாயோ
வாழ்நாள் துன்பத்தை
தருவாயோ
காலங்களை கண்ணீரில்
கரைப்பாயோ விழுந்த
உணர்வினை மீட்டும் வீணையாய்
காவியங்களே
பொய் சொன்னாலும்
காதல்
என்றும் உன்டனே !!!