Thursday, 22 February 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 சொல்லி கேட்டும் 

சொல்லாமல் கொடுக்கவும்  

இவளுக்காய்!!

வாழ வாழ்க்கையென்று 

சொல்லாமல்கிடைத்திருந்தால்  

நீ கேக்காமலேயே

அழகமான பூந்தோட்டம் 

உன்னையும் திரும்பிப்பார் 

என சொல்லியழைத்திருக்கும்!!

குட்டிக்குட்டிச் சாரல்

 சொல்லும் சொல்லில் இல்லை

அன்பு 

கூப்பிடும் உறவில் இல்லை

அன்பு 

பேசும் வார்த்தையில் இல்லை

அன்பு 

உனக்குள் எனக்குள் இல்லை

அன்பு

சொல்லாமல் பேசாமல் கூப்பிடாமல்

போனாலும் வலிக்கும் போது

அருகே வந்து காக்கும் இதயங்களிடம்

இருக்கின்றது அன்பு   ஒற்றை

தாய் உலகை வென்றாள்  அந்த

அன்பால் அன்று!!!





Tuesday, 20 February 2024

குட்டிக்குட்டிச் சாரல்

ஒவ்வேறுமுறையும் 

மழைமேகம்  கடக்கையில் 



ஒருமுறையாவது 

என் கானலுக்குள்

 தூறாதாயென

இருவிழித்துறுகின்றது  

மழைமேகமாய்



Monday, 19 February 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 தேடித்தேடி பார்க்கும் ஓரு அழகான

நாட்களை தேடாமலேயே கொடுக்கும்

ஒரு அழகான இதையம் இருந்தால் போதும்

வாழ்க்கை அழகாக

Saturday, 17 February 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 இவன் ஏன்  எனக்காக  

கஸ்ராபடுகின்றான் 

என சந்தேகம் வரவில்லை 

 மாறாக இவன்
எப்போது 

என்னை  விட்டு

 பிரியாபோகின்றனோ

என்ற அச்சம் வருகின்றது

இதுவரை என்னை 

என்  அப்பாவே

புரிந்தவராய் இருந்தார் 

அதுவரையே  என் சந்தோசங்களும்

இருந்தது!!!


குட்டிக்குட்டிச் சாரல்

 ஒருநாள் ஒருமுறையேனும்

என் உயிர் தேடி  வாடும் உயிர்

நீயே தானடி உயிரே!!உன்னால்

பலமுறை ஏமாறும்  விழியிக்குள்

தூங்காமல் தவிப்பதும் நியமடி

உயிரே।

Friday, 16 February 2024

குட்டிக்குட்டிச் சாரல்

வாழ்க்கை விசித்திரமானது

விடியுமென


 

இரவுக்குள்காத்திருக்க செய்து

 விடியாமலே முடிகின்றது 

இதில் 

யாரோ ஒருவராரின்

வெளிச்சத்தை  எதிர்பார்த்து 

நகர்கின்றது நாட்கள்!!

Thursday, 15 February 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 என்னடா வாழ்க்கையிது

சிறையில் வாழும்  மனிதனுக்கு

இல்லாத தண்டனையை

முயச்சி  என்ற ஒன்றை சிந்திக்கும்

மனிதனுக்கு கொடுக்கின்றது

பாதையெங்கும்!!!

Wednesday, 14 February 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 இன்று 

பூக்கும் பூக்களுக்கு

ஏன் 

இத்தனை கர்வம் 

காதலையாய்  பூப்பதாலா  

இல்லை கதலருகாய் பூத்தலா

சின்னவர் முதல்  முதியவர்வரை 

கையில் ஏந்தியபடி

புன்னகைத்து செல்கின்றனர்

ஏக்கம் நிறைந்தவிழியில் கூட

காக்கும் பொழுதை 

இத்தனை அழகைக்கொடுக்கும்

உனைபோல வாழ 

என்ன தவம்செய்ய நான் 

காதிருக்கும் மனிதன்

கடிகாரம் தொலைத்து  விழிதேதட

பார்க்கிறேன் நடக்கும் பாதையெங்கும்

இன்று  பூமியெங்கும் 

உந்தன் அழகே  அழகு!

உன்போல்  அழகானவளாய்

பிறக்காவிட்டாலும் உன் அழகில்

நானும் கொஞ்சம் காதல் கொள்கிறேன்





Tuesday, 13 February 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 தொட்டுவிட்ட இதழ்களை

தொடத்துடிக்கும் உணர்வாய்

கூடி கூவி கேட்டு கூறும் இசையின்

 மொழியின் வடிவில் 

வாழும் கவியின் அழகில்

பேசும் காதல் நாம்



Sunday, 11 February 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 எதிர்னீச்சல் போடும் எவருக்கும்

கிடைக்கா ஒன்று நமக்கு கிடத்துவிட்டால்

நமக்கான நம் வெற்றி 

நம் வெற்றியை எழுதுவது

நியம் 


குட்டிக்குட்டிச் சாரல்

 இதுவால் இதை காக்கமுடியும்

என்ற  அதுவாய்

நாம் மாறமுடியாமல் சென்றால்

அதுவே நாம் தொலைத்து செல்லும்

அழகான வாழ்க்கை 

இதுவாய் இல்லையென

விலகிச்சென்று தேடித்திரும்பிப்பார்த்து

நினைவுகள் பேசினால்

அதுவே நாம் விடுச்சென்ற காதல்

நாம்  உணர்வுகளை உணரா தருணங்களே

நாம் புரியா நம் வாழ்க்கை


குட்டிக்குட்டிச் சாரல்

 நம்மை நாமே அடிக்கடி

தோற்கடித்து காட்டுகின்றோம்

இந்த உலகிற்கு !!

ஒன்றை தெரிவுசெய்யவும் 

தெரியாமல்   ஒன்றை 

முடிவெடுக்கவும் தெரியாமல்

யார்யாரோ கைப்பொம்மையாய்

அசிங்கப்பட்டுகொண்டு  நம்

வரலாற்றையே தவறக்குகின்றோம்

ஒவ்வொருமுறையும்!!இங்கே 

ஒவ்வொரு தனிமனிதச்செயலும்

ஒரு இனத்தின் வரலாராகமாற்ற

நினைப்பாரே ஜெயிக்கின்றனர்!!!


Saturday, 10 February 2024

குட்டிக்குட்டிச் சாரல்

எல்லாமனிதனையும் 

நேசிக்கும் உறவாய் 

இருப்பவர் வாழ்க்கையில்

கூட  இத்தனை 

வண்மன் காட்டும்

 மனிதர்கள் இருக்குமென்று

இதுவரை  நினைக்கவில்லை!!


குட்டிக்குட்டிச் சாரல்

 கனவுகள் தூக்கத்தை 

துக்கிச்செல்கின்றது

நினைவுகள் உணர்வோடு

 யுத்தம் செய்கின்றது  உயிராட

உடல் சோர ஓடிட முடியாமலே

தள்ளாடும் கால்களுக்கு 

வறுமை கொடுத்த தண்டனை

முதுமையிலும்  தொலையும்

மகிழ்ச்சி!!!




Wednesday, 7 February 2024

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,


 அழகான நாட்களை 

உருவக்கத்துடிக்கின்றேன்

 ஆயுட்காலம் இழந்தபூவாய்

ஒரு சிலர் கையை பிடித்து

நடக்க ஆசை கொள்கிறேன்

முடிந்து போன பாதையில்

நின்றுகொண்டு !

 மாமன் இதயத்துடிப்பை 

கேட்க நினைகின்றேன்

எரிந்த சாம்பலின் முன் 

முடியாதென கூறும்

 இறைவன் முன்  

ஒற்றை பூவை வைக்கின்றான் 

நினைவு பேசும் மொழிகேட்டு!!1


Tuesday, 6 February 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 மீண்டு எழுத்திடு மகளே

நீவேண்டுமென்றே நான்

வரம் இருக்கின்றேன் !!!

காலம் கடத்தபோதும்

கண்மணியே கனவில் கூட

 உன்னை   மறக்கவில்லை 

உன்னை!!!

விதியின் விளையாட்டால்

உன் அண்ணன்

கோவம் கொண்டதால் 

நீ இன்று  அவன் கையில் 

வரமாய்யாகின்றாய்!

நான் வாசம் தொலைத்து

உனக்குள் உறக்கம் கொண்டதால்

இன்று 

அண்ணன் கையில் நீ

பூவாய் ஏழுகின்றாய்!!!நான்

உனக்குள் உயிராய் 

 அவன் கையில்  விழுகின்றேன்!!

உன் அண்ணன் உன்னை 

கைகளில் ஏந்த   நான் 

உன்மொழி மௌனம் ஆகின்றேன் !!

நான்தோற்றுப்போன 

பெண்மை

நீ ஜெயிக்கவாழும் 

பெண்மை!!

நீயில்லாமல் வாழ்கின்றாய் 

நான்  இருந்தும் 

இல்லாமல் வாழ்கிறேன்

இருவர் நிலையும் ஒன்று 

உனக்குள் நானும் 

எனக்குள் நீயும்

நிழலாய் இருப்போம் என்றும்।




குட்டிக்குட்டிச் சாரல்

 ஏனனென தெரையாமலேயே

ஓட்டம் !

யாரெனத்தெரியாமலேயே 

உறவு!! 

வாழ்வது புரியாமலேயே

வாழ்க்கை!  இதன்  

வினேதம் தெரியாமலேயே

யுத்தம் 

நாம் ஏன புரியாமலேயே

பிரிவு!!


Saturday, 3 February 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 விதையின் பழுதில் 

விருச்சங்கள் எழுவதில்லை

கெட்ட மனசிக்குள் 

நல்ல மனிதன் வாழ்வதில்லை


விழி கண்டு மொழி பேசும் சாரல்

 எல்லா  சூழ்நிலையிலும்

புன்னகைக்க கற்றுக்கொண்டவள்

இப்பொது !! புன்னகைக்கு

அச்சம் கொள்கின்றாள்

இஸ்ரப்பட்டு கஸ்ரப்பட்டவள்

இப்போது !!! துக்கம் கொள்ள்

மரணம் தேடுகின்றாள்

ஒற்றை கூறைக்குள் வர்ணக்கனவு

கண்டவள் இப்போது!!

ஒட்டைக்கனவுக்குள் ஒளியற்ற

நிலவனாள்

ஒற்றை தனிமைக்குள் ஒராயிரம்

கதைபடிப்பவள் இப்போது

தனிமை கண்டால் அச்சம்

கொள்கின்றாள் ।

பூக்கும் பூக்களிடமே அன்பை

காட்டியவள் இப்போது

ஏக்கம் சொன்ன ஊமையானால்

தென்றல் கற்றுக்கு கவிதை 

சொன்னவள்  இப்போது 

சுவாசக்கற்றையே வெறுக்கிறாள்।









Thursday, 1 February 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 ஒவ்வெரு தருணங்கள்

ஓவ்வெருவரை புறிந்து கொள்ள

செய்கின்றது  

உன்னை புறிந்துகொள்ள

இறைவன் தந்த தருணம் இதுவோ

உன்னை வெறுத்தே தீட்டியதுண்டு

பேசாமலே இருந்ததுண்டு

நீயாரென அறியராமலேயே 

உன்னால் காயங்கள் பட்டு

அழுததுண்டு மற்றவர் சொல்லால்

குழம்பியதுண்டு  என்னையே

வ்வெறுத்து தனிமையானதுண்டு இருந்தும்

இன்றுவரை உன் நம்பிக்கையை

வென்றவளாய் நான்னிலை ஆனால்

எனக்கு வழியாய் வழியில் வருகின்றாய்

என் சுமையின் வழியில் நீ நிழலாகையில்

நான் பயமிறி  எழுகின்றேன்

நான் ஜெயிப்பதும்  தோற்பதும்

காலம் கடந்த வரலாறு  

என் வரலாற்று கல்லறையில் 

நீயே  புன்னகை।அப்பா

கரம்பிடித்து நடக்காத இவள்

உன் பாதச்சுவட்டுக்குள்  அப்பாவை

காண்கிறாள்!!!வேடிக்கையானது

காலமும் உறவு எனக்கு।nm