கயங்களை தருபவருகளுக்கு
புன்னகையை பரிசளிக்கின்றேன்
என்னை ஏமாற்றி சென்றவர்களுக்கு
அன்பை பரிளிக்கின்றேன்
என்னைப் புரியாதாதே பிரிந்தவருகளுக்காய்
என் பிரத்தனையை பரிசளிக்கின்றேன்
எனக்காய் பூக்களை மட்டுமே வைத்துக்கொண்டேன்!!!
என்றும் எனக்காய் பிறந்தவை என்பதால்!!!!
No comments:
Post a Comment