Saturday 27 April 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

தீவிற்குள் இட்டசாபம்
நேயற்ற மரணதிற்கு போட்டதோ
சட்டம் !!
குண்டு மழைஉதிரக்காடு
மேகமழை வெள்ளக்காடு
ஓடுது உயிர் உடலைகாத்திடமுடியாது
தவகால பாவம்  இது!!
Bildergebnis für கல்லறை
 கடவுளுக்கு மெட்டுகளின் உயிர்மாலை
சிவனால்
பார்வதியிட்டது உண்மையா
 விஜினால்
குவணியிட்டது உண்மையா
பற்றியே படர்கிறத!!
பொய்யோ உண்மையோ யாருமறிய
அழிவுகளே மக்களுக்கு பரிசானது!!!!

No comments: