Saturday, 27 April 2019

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,


தீவிற்குள் இட்டசாபம்
நேயற்ற மரணதிற்கு 
போட்டதோசட்டம் !!
குண்டுமழை  உதிரக்காடு
மேகமழை வெள்ளக்காடு
ஓடுது உயிர் உடலைகாத்திடமுடியாது
தவகால பாவம்  இது!!

 கடவுளுக்கு மெட்டுகளின் உயிர்மாலை
சிவனால்  பார்வதியிட்டது
 உண்மையோ  பொய்யோ 
 விஜினால்
குவணியிட்டது உண்மையோ 
பொய்யோ  
பற்றியே படர்கின்றது !! 
பொய்யோ உண்மையோ 
யாருமறிய அழிவுகளே
 மக்களுக்கு பரிசானது !!!!

No comments: