Tuesday 30 April 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

சபங்களே  என்னை கொஞ்சம்
மன்னித்தாலென்ன உயிரைவிட்டு
சிதையிட்டு  என்னை வதைபதேன்
போதும் போதும் என்கின்றேன்
Bildergebnis für கண்கள் சோகம்போராடியும் பார்கின்றேன்
சுகமே கானேம் சுகத்தையும் கானேன்
இறையுமின்றி இறையவன்
துணையுமின்றி  இயலுமே வாழ்கை
இயபின பல தத்தும்விழுந்திட பாராது
திரும்பியே நின்று
 உரைமொழிகேட்டு
உண்மையே வெறுத்துப் போச்சு
விடையறிய வாழ்கைக்குள்
வேண்டாத விருந்தாளியானது என் உறவு!!!

No comments: