விதியுக்கும் மதியுக்கும் யுத்தமாம்
இடையிலேயே நிற்க்குது யென்மாம்
தடுக்குது தடங்குது பாவமாம்
உடைத்திட துடிக்குது எண்ணமாம்
விழுந்திட எழுந்திட தூக்குது
நன்மையாம்
துடிக்குது தவிக்குது தீமையாம்
ஏங்கி துவண்டு விரக்த்தியாகுதுமனசாம்!!
இருந்தே தொலைவதே உயிராம்!
No comments:
Post a Comment