மாமான் இதயம் தாயாய்
என்னை தாலாட்ட வாசல் வந்து தலைகோது
தென்றல்
தன்னை மறந்து விழிகள்
மூட கருணையற்ற காயத்தை
வருடுகின்றது மாமன் நேசம்
கலகல பேச்சில் கவலைகள்
மறந்தே போச்சி!
கனிவான முகம் பார்த்து
துன்பங்கள் தொலைவாய் போச்சி
கைபிடித்து நடந்திட சொல்லுது
முதுமை துணையாய் தோல்களை !
கேட்குது மனசை!!!!
No comments:
Post a Comment