மாமான் இதயத்தாலாட்டிற்குள்
என்னைத்தாலாட்ட
வாசல் வந்த
தென்றல் !
தலைகோது மெல்ல

தன்னைமறந்த விழிகள்
கருணையற்ற காயம்
கருணையற்ற காயம்
மறந்து மெல்ல மூடுது
தானாய்
மாமன் மனசின் மென்பஞ்சு
நெஞ்ச்சத்தின் மஞ்ச்சத்தின்
மென்கரத்தின் தலை வருடல் போல்
வந்த தென்றல் பட்டு
மாமன் கொஞ்சும் நேசம் போல்
கலகல பேச்சில் கவலைகள்
மறந்தே போச்சி! தானாய் !
கனிந்த முகம் பாரா
துன்பங்கள் தொலைவாய் போக
கைபிடித்து நடந்திட
மறந்தே போச்சி! தானாய் !
கனிந்த முகம் பாரா
துன்பங்கள் தொலைவாய் போக
கைபிடித்து நடந்திட
சொல்லுது முதுமை!
துணையாய் தோல் வனத்தில்
மின்ன கனவாய் !
கேட்குது மனசை!!!!
கேட்குது மனசை!!!!
.jpg)
No comments:
Post a Comment