Wednesday 10 April 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

மாமான் இதயம் தாயாய்
என்னை தாலாட்ட  வாசல் வந்து தலைகோது
Bildergebnis für ரோஜா பூதென்றல் 
 தன்னை மறந்து விழிகள்
மூட   கருணையற்ற காயத்தை
வருடுகின்றது மாமன் நேசம்
கலகல பேச்சில் கவலைகள்
மறந்தே போச்சி! 
கனிவான முகம் பார்த்து
 துன்பங்கள் தொலைவாய் போச்சி
 கைபிடித்து   நடந்திட   சொல்லுது
 முதுமை  துணையாய்  தோல்களை !
 கேட்குது மனசை!!!!

No comments: