Wednesday 10 April 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒவ்வொரு முறையும் என்
Bildergebnis für மலர்சந்தோசங்களை  இறைவனே
அழிந்து விட்டு புன்னகை செய்கின்றான்
இருந்தும் தேடிகொண்டே இருகின்றேன்

என்னுள் வலிகள் வெளியே ஏமாற்றங்கள்
தனிமைதுணை பார்க்கும்  விழிகளுக்கு
விசிரபெண்னாய்!!வேடிக்கை வாடிக்கை
விசிறியில்  சுற்றுகின்றது என் காலம் !!

No comments: