Wednesday 10 April 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

உணர்வில் தொலைந்து
நினைவையிழந்து தடுமாறி
Bildergebnis für கருணைதலைகீழாய் போகுது வாழ்கை
ஆசைகள் களைந்து அவதிகள்
பிறந்து அலைபாயுது வயது
கலையிழந்து கவிழ்தே 
ஓடுது  வாழ்கை 
தேடிக்கிடைக்காமல்
எங்கே எதை எப்படியென்ற
கேள்விக் குழப்பத்தில் 
இருந்தும் வெளிச்சத்தில்
இருட்டைதேடிதிரிகின்றது இதயம்
தவறுகளை சரியாய் செய்ய!!!


No comments: