உணர்வில் தொலைந்து
நினைவையிழந்து தடுமாறி
தலைகீழாய் போகுது வாழ்கை
ஆசைகள் களைந்து அவதிகள்
பிறந்து அலைபாயுது வயது
கலையிழந்து கவிழ்தே
ஓடுது வாழ்கை
தேடிக்கிடைக்காமல்
எங்கே எதை எப்படியென்ற
கேள்விக் குழப்பத்தில்
இருந்தும் வெளிச்சத்தில்
இருட்டைதேடிதிரிகின்றது இதயம்
தவறுகளை சரியாய் செய்ய!!!
No comments:
Post a Comment