Tuesday 9 April 2019

சிந்தும்நீரால் சிதறும் சாரல்.........

இதயத்தில் முற்கள் தைக்க
Bildergebnis für மரணம் மனதில் வலிகள் கூட உன்னைத்தேடுது
கண்கள் நீ இல்லையென்ற பின்பும்

இருந்த போது வெறுத்த இதயம்
இறந்த பின்பு ஏன்தேடுது உன்னை

முட்டாள்!! என்னை நானே திட்டிக்கொண்டேன்
இருந்தும் அழுகின்றது இதயம் 

உயிரைக்கொடுத்து எதை வென்று சென்றாயடா
இந்த மண்ணில் நீ 
இருந்த போதுவெறுத்து இல்லையென்றதும் அழும்
எம் பொய்யையா !!
Bildergebnis für மரணம்கண்கள் !மூட உன் உருவம்
கேலியாய் புன்னகை சிந்திபோகுது தனியே

என்ன நினைத்து சென்றாயே 
எம்மை வெறுத்து சென்றாய் என நினைத்தே அழுகின்றது
விழி கள் !!!
நீண்ட  தூரப்பயணம்
கற்று தருகிறது மரணம் மன்னித்திட முடியா முடிவு 
மரணத்தால் கிடைக்கும் தண்டனை
நேசிப்பவரை தண்டிக்து உயிர்!!!
நேசத்தை மறந்து  பேசு அறிவு!!!

No comments: