எல்லாம் இழந்தும்
இழந்திடா உயிர் நீ மாமா
என் உணர்வினை இசைத்திடும்
புல்லாங்குழல் நீ மாமா
எழுதிமுடிந்திடமுடியா கரு நீ மாமா
கவிதையில் தொலைந்து எழுந்திடும்
அழகிய காதல் நீ மாமா
கனவில் தோன்றும் வர்ணங்களின்
அழகு நீ மாமா
தோன்றிமறைந்திடா வானவில்
ஓவியம்நீ மாமா
என் கைகள் பிடிந்து நடந்திடும்
அறிவு நீ மாமா
அழகிய வாழ்கையின்
அகம் நீ மாமா
அதிசய விம்பத்தில் தோன்றிய
மணிகள் நீ மாமா
என்னைபிரிந்தாலும் பிரிந்திட
முடியா வாழ்கை நீ மாமா
உன் கைகள் தொட்டு மலர்ந்திடும்
வெண்தாமரை இதழ் தாளே நான் மாமா என்றும்!!!
இழந்திடா உயிர் நீ மாமா
என் உணர்வினை இசைத்திடும்
புல்லாங்குழல் நீ மாமா
எழுதிமுடிந்திடமுடியா கரு நீ மாமா
கவிதையில் தொலைந்து எழுந்திடும்
அழகிய காதல் நீ மாமா
கனவில் தோன்றும் வர்ணங்களின்
அழகு நீ மாமா
தோன்றிமறைந்திடா வானவில்
ஓவியம்நீ மாமா
என் கைகள் பிடிந்து நடந்திடும்
அறிவு நீ மாமா
அழகிய வாழ்கையின்
அகம் நீ மாமா
அதிசய விம்பத்தில் தோன்றிய
மணிகள் நீ மாமா
என்னைபிரிந்தாலும் பிரிந்திட
முடியா வாழ்கை நீ மாமா
உன் கைகள் தொட்டு மலர்ந்திடும்
வெண்தாமரை இதழ் தாளே நான் மாமா என்றும்!!!
No comments:
Post a Comment