Wednesday 3 April 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 தேவதை பெற்றவரமா
தேடலின் பொய்யா தேடியபின்
கிடைத்த ராட்சசியா
Bildergebnis für கருணைமலர்கள்பெற்ற மென்மையா
மலைகள் சிந்திய அருவியா
அலைகள் தொட்ட  கரையா
மழையில் தொலைந்த வானவில்லா
மனிதன் தேடும் மகிழ்ச்சியா

இதயம் எழுதிய கவிதையா
இரும்பில் மலர்ந்த ரோசாவா
இறந்தும் பூத்த புன்னகையா
இருந்தும் மறையும் மாயமா
இசைகள் தொலைக்கும் மொளழியா
இசைகருவி மோதிய காற்றா
பிடித்தவர் தரும் பரிசா
பிடித்திடதோன்றும் பட்டாம்பூச்சியா
பிடித்தடைத்தே கொஞ்சிட நினைககும் கிளியா
யார்பெற்ற வரமே சாபமே  இப்பிறப்பில்
உன் பிறப்பு!!!



No comments: