தேவதை பெற்றவரமா
தேடலின் பொய்யா தேடியபின்
கிடைத்த ராட்சசியா
மலர்கள்பெற்ற மென்மையா
மலைகள் சிந்திய அருவியா
அலைகள் தொட்ட கரையா
மழையில் தொலைந்த வானவில்லா
மனிதன் தேடும் மகிழ்ச்சியா
இதயம் எழுதிய கவிதையா
இரும்பில் மலர்ந்த ரோசாவா
இறந்தும் பூத்த புன்னகையா
இருந்தும் மறையும் மாயமா
இசைகள் தொலைக்கும் மொளழியா
இசைகருவி மோதிய காற்றா
பிடித்தவர் தரும் பரிசா
பிடித்திடதோன்றும் பட்டாம்பூச்சியா
பிடித்தடைத்தே கொஞ்சிட நினைககும் கிளியா
யார்பெற்ற வரமே சாபமே இப்பிறப்பில்
உன் பிறப்பு!!!
தேடலின் பொய்யா தேடியபின்
கிடைத்த ராட்சசியா
மலர்கள்பெற்ற மென்மையா
மலைகள் சிந்திய அருவியா
அலைகள் தொட்ட கரையா
மழையில் தொலைந்த வானவில்லா
மனிதன் தேடும் மகிழ்ச்சியா
இதயம் எழுதிய கவிதையா
இரும்பில் மலர்ந்த ரோசாவா
இறந்தும் பூத்த புன்னகையா
இருந்தும் மறையும் மாயமா
இசைகள் தொலைக்கும் மொளழியா
இசைகருவி மோதிய காற்றா
பிடித்தவர் தரும் பரிசா
பிடித்திடதோன்றும் பட்டாம்பூச்சியா
பிடித்தடைத்தே கொஞ்சிட நினைககும் கிளியா
யார்பெற்ற வரமே சாபமே இப்பிறப்பில்
உன் பிறப்பு!!!
No comments:
Post a Comment