Monday 8 June 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

நீ
கையிரண்டில். ஏமாற்றங்களை
அள்ளிக்கொண்டு முற்களை
காதலாய் தூவிக்கொண்டு
என்னை நடவென்று சொல்கின்றாய்
வலிகளை தாங்கியது உண்மையெனில்
நேசமற்ற பாலைவனமாய் நீயும்
தண்ணீரற்று இறக்கும் சொடியாய்நானும்
வசங்கள் மலராது இறந்திருக்கமாட்டோம்!!

No comments: