Monday, 8 June 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

நீ
கையிரண்டில்
ஏமாற்றங்களை
அள்ளிக்கொண்டு 
முற்களைகாதலாய் 
தூவிக்கொண்டு
என்னை! நடவென்று 
சொல்கின்றாய்
வலிகளை தாங்கியது 
உண்மையெனில்
நேசமற்ற பாலைவனமாய்
 நீயும்
தண்ணீரற்று இறக்கும் 
சொடியாய்
நானும்
வசந்தங்கள் மலராது
 இறந்திருக்கமாட்டோம்!!

No comments: