இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Monday 8 June 2015
குட்டிக்குட்டிச் சாரல்......,
நீ
கையிரண்டில். ஏமாற்றங்களை
அள்ளிக்கொண்டு முற்களை
காதலாய் தூவிக்கொண்டு
என்னை நடவென்று சொல்கின்றாய்
வலிகளை தாங்கியது உண்மையெனில்
நேசமற்ற பாலைவனமாய் நீயும்
தண்ணீரற்று இறக்கும் சொடியாய்நானும்
வசங்கள் மலராது இறந்திருக்கமாட்டோம்!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment