நீ
கையிரண்டில்
கையிரண்டில்
ஏமாற்றங்களை
முற்களைகாதலாய்
தூவிக்கொண்டு
என்னை! நடவென்று
என்னை! நடவென்று
சொல்கின்றாய்
வலிகளை தாங்கியது
வலிகளை தாங்கியது
உண்மையெனில்
நேசமற்ற பாலைவனமாய்
நேசமற்ற பாலைவனமாய்
நீயும்
தண்ணீரற்று இறக்கும்
தண்ணீரற்று இறக்கும்
சொடியாய்
நானும்
வசந்தங்கள் மலராது
வசந்தங்கள் மலராது
இறந்திருக்கமாட்டோம்!!

No comments:
Post a Comment