Monday 1 June 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

பொய்யிற்கு அழகைக்கொடுத்து
உண்மைக்கு கண்ணீர்கொடுத்து
விதிக்கு வெளிச்சம் கொடுத்து
 ஓர் விளையாட்டு! பொம்மை  அறியாமலே
நடக்கின்றது!!!

No comments: