Monday, 1 June 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

பொய்யிற்கு 
அழகைக்கொடுத்து
உண்மைக்கு 
கண்ணீர்கொடுத்து
விதிக்கு 
வெளிச்சம் கொடுத்து
 ஓர் விளையாட்டு! 
பொம்மை  
அறியாமலே நடக்கின்றது!!!

No comments: