Wednesday 17 June 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

தொடரும் தோல்வியே
ஆசையாகின்றது
தொடரும் ஆசையே தோல்வியின்
முத்தாகின்றது!
தொடரும் முத்துக்களே
பேராசையாகின்றது
தொடரும்பேராசையே
வலிகளாகின்றது
தொடரும் வலிகளே
விரக்தியாகின்றது
தொடரும் விரக்தியே
மனிதனையழிகின்றது!!

No comments: