Monday 1 June 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

சுயநலக்காரனிடம் காதல்
பித்துபிடித்து தவிக்கின்றது!
போராசைக்காரனிடம் காதல்
சுயமிழந்து துடிக்கின்றது !
உணர்சியாளனிடம் காதல்
உருக்குழைந்து  கிடக்கின்றது!
உண்மைக்காதல்  எதுவென
யார் மனசுக்கு தெரியும்!!

No comments: