இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Monday 1 June 2015
குட்டிக்குட்டிச் சாரல்......,
சுயநலக்காரனிடம் காதல்
பித்துபிடித்து தவிக்கின்றது!
போராசைக்காரனிடம் காதல்
சுயமிழந்து துடிக்கின்றது !
உணர்சியாளனிடம் காதல்
உருக்குழைந்து கிடக்கின்றது!
உண்மைக்காதல் எதுவென
யார் மனசுக்கு தெரியும்!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment