Thursday 4 June 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

மனிதம்
உதிரும் வரை
காத்திருந்து பாராட்டுவது நட்பு!
நன்மையின்றி குறைகாண்பது
இருக்கும்வரை உறவு!
எதையும் காணது எங்கோ பார்காது
விழும்போது சட்டென உதவுவது
நேயம் !! இது எதற்குளும்  சிக்காத மனிதம்!!

No comments: