இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Thursday 4 June 2015
குட்டிக்குட்டிச் சாரல்......,
மனிதம்
உதிரும் வரை
காத்திருந்து பாராட்டுவது நட்பு!
நன்மையின்றி குறைகாண்பது
இருக்கும்வரை உறவு!
எதையும் காணது எங்கோ பார்காது
விழும்போது சட்டென உதவுவது
நேயம் !! இது எதற்குளும் சிக்காத மனிதம்!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment