Tuesday 16 June 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்கைக்கண்ட நிமிடம்
சந்தோசத்தை கைதிசெய்ததாய்
தோன்றியது எனக்கு!! என்னை நேசிக்கா
உன்னை என் சந்தோசமென எப்படி
தேன்றியது எனக்கு!!இன்றுவரை
விடைதெரியா கேள்வி நீயே!!!

No comments: