Monday 8 June 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன் பிரச்சனையின்
நம்பிக்கை நான்னானால்
உன் தீர்வின் ஒளியும் நானேயாவேன்!!
உன்விடியலின் வெளிச்சம் நானானால்
உன்  பாவமன்னிப்பு நானாய்
இருந்திருப்பேன்!!உன் நம்பிகை
நேசம் நானாய் இருந்திருந்தால்!!!

No comments: