Wednesday 3 June 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

நீ எடுத்தெறிந்த பழமைகளில்
ஒன்று நான்!
நீ தொலைத்து விட்டு
கவலைகொள்ளா பொருள்களில்
ஒன்று நான்!
நீ மறந்திட நினைக்கும் காயங்களில்
ஒன்று நான்!
நீ புரிந்திடா உணர்வால் அழிந்தவுணர்வில்
ஒன்று நான்!



No comments: