Friday 2 November 2012

ஏமாற்றம்

உன்னை நம்பி
நம்பிக்கையிழந்து!!!
உயிரோடு ஒரு இறந்த காலம்
உணர்வின்றி நடைபோட
வசந்தங்கள் வாசலில்லா
இல்லத்தில் சற்று நேர
ஓய்விற்காய் தங்கிவிட்டு போக!!
இருப்பதற்கும் நடப்பதற்கும்
உண்மையில்லா உள்ளம்
தானென்று வீரம் போச!!
கண்களுக்குள் ஓர்  கணிவில்லா
பாசம் சுயநலத்தோடு  தேடிநிற்க
விட்டு போன துயரங்கள்
இரட்டை வேடங்கொண்டு
ஒன்றை சொல்லொடுத்து
பொய்யான உண்மைக்காய்
விட்டிடாத் தொடர்மழைக் காற்றாய்
திக்குதிசையின்றி  கொட்ட!!
நொந்து போன இதயது
மீட்டுமொரு  வலியால் தன்னை
தொலைத்து  தவிக்குது ஏமாற்றதால்!!!!!


No comments: