வந்தனர் சென்றனர்
ஏதோ சொன்னனர்
பிரிந்தனர் கூடினர்
குற்றங்கள் கண்டனர்
வஞ்சகமாய் பேசினர்
கார்ரிருள் என்றனர்
சொந்தமென்றனர்
பின்னர் முன்னர்
காப்பதாய் சொன்னனர்
மகிழ்ந்தனர் கூடிகூலாவினர்
இன்னும் ஏதேதோ சொன்னனர்!!
மௌன இதயத்தின்
ஒலியில்ஊமையான மொழி
மெல்ல கற்றிட்டதை
அசைபோட்டு அசைபோட்டு
தன் செல்லதளிர்கரம்
பிடித்திட்டது இது மட்டும்
உண்மையொன்று!!! இப்போ
இருள்வென்று தளிர் வருகின்றது ஒளியாய்!!!!!!!!!!!!!!!!!
ஏதோ சொன்னனர்
பிரிந்தனர் கூடினர்
குற்றங்கள் கண்டனர்
வஞ்சகமாய் பேசினர்
கார்ரிருள் என்றனர்
சொந்தமென்றனர்
பின்னர் முன்னர்
காப்பதாய் சொன்னனர்
மகிழ்ந்தனர் கூடிகூலாவினர்
இன்னும் ஏதேதோ சொன்னனர்!!
மௌன இதயத்தின்
ஒலியில்ஊமையான மொழி
மெல்ல கற்றிட்டதை
அசைபோட்டு அசைபோட்டு
தன் செல்லதளிர்கரம்
பிடித்திட்டது இது மட்டும்
உண்மையொன்று!!! இப்போ
இருள்வென்று தளிர் வருகின்றது ஒளியாய்!!!!!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment