Sunday 11 November 2012

ஒளிநிலா

வந்தனர் சென்றனர்
ஏதோ சொன்னனர்
பிரிந்தனர் கூடினர்
குற்றங்கள் கண்டனர்
வஞ்சகமாய் பேசினர்
கார்ரிருள் என்றனர்
 சொந்தமென்றனர்
பின்னர் முன்னர்
காப்பதாய் சொன்னனர்
மகிழ்ந்தனர் கூடிகூலாவினர்
இன்னும் ஏதேதோ சொன்னனர்!!
மௌன இதயத்தின்
ஒலியில்ஊமையான மொழி
மெல்ல கற்றிட்டதை
அசைபோட்டு அசைபோட்டு
தன் செல்லதளிர்கரம்
பிடித்திட்டது இது மட்டும்
உண்மையொன்று!!! இப்போ
 இருள்வென்று தளிர் வருகின்றது ஒளியாய்!!!!!!!!!!!!!!!!!

No comments: