Saturday 10 November 2012

வட்டம்.........................

உருண்டை பந்துபோல்
உருண்டேடுது வாழ்வு
மேடுபள்ளம் மோதி!
வந்து கூடி உறவாடி
விட்டுப் பிரிந்து உறவாகி
விளையாடுது  விதியாகி
கட்டிக் காத்திடமுடியாது
தள்ளாடுது
                                                       கருணை கதறிக்கொண்டு
முட்டி மோதி பட்டுப் பதறி
விட்டு விலகி உருண்டு புறன்டு
உளறி கொண்டிநிற்கு பாசம்
எதுகும் அறியாது‘
அட்டைக்கத்தி யோடும்
 அறிவில்லா வாளோடும்
கெட்டியாய் பிடித்த வேலோடும்
அள்ளி தெளிக்குது மனசு
உண்மை புரியாது
தத்தளித்து தள்ளாடி தன்னை மறந்து
தானாடி எட்டிபிடித்திட நின்றாலும்
உருட்டியொடுகின்றது ஒன்றுமோ
                      சொல்லா ஈர்ப்புக்குள் விதி.............


No comments: