Saturday 10 November 2012

கனவு தேசம்

நேசத்தின் நிழல் காதலின்
உணர்வால் துறந்தது
காதலின் நிழல் காமத்தின்
உணர்வால் துறந்தது
பொய்யின் நிழல் கவிதையின்
உணர்வால் துறந்தது
கற்பனையின் நிழல் கனவின்
உணர்வால் துறந்து
காலத்தின் நிழல் வீணடித்திட்ட
உணர்வால் திறந்தது
இப்படிஇரண்டும் சண்டையிட
துரத்தி துரத்தி ஓடி
நிழலோடு நிழல்மேதிஉடைகின்றது
ஒன்றாகையில்......................

No comments: