Thursday, 9 October 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

படைத்தவனிடம்  காத்திடும் 


நீதியை  படித்தவன் கற்றிட்டதால் 

வீழ்ந்திடும்  நீதியை பாமருக்கும் 

சொல்லிக்கொடுக்கின்றான் எழுந்திட 

முடியாமல்!! 



No comments: