"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
விழுந்திட்டவனை எழுந்திட
ஏறி மிதிக்கும்
மனிதநேயம்! பெரியாரை
குற்றம் சொல்வது வேடிக்கையே
தடுத்து தள்ளிவிட்டு குழிபறிக்கும்
மனிதநேயம்!தமிழ்ப்பெருமை
பேசுவது வேடிக்கையிலும் வேடிக்கையே !!
Post a Comment
No comments:
Post a Comment