Wednesday, 22 October 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................

 விழிக்குளத்திற்குள் எழும்

நினைவலையின்  சத்தம் 

எழுமுன்  தாய்மாடியாகி 

தூங்கிட வைக்கின்றது 

இசை !!புயலும்  புரண்டு 

எழுவதுபோல்  வாழ்க்கை 

தடுத்தே  கரம் காத்திட 

இல்லாக் கனவிற்குள் 

கற்பனை  கண்டெக்கா 

காகிதத்பூ  குப்பைக்குள் 

போட்டும்  சிதையாமல் 

அப்படியே  கிடக்கின்றது 

தனியாய் !!!

No comments: