Saturday, 4 October 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

நெற்றிக்கண்  திறப்பினும் 

குற்றம்  குற்றமே  என்ற  நிலத்தில் 

  குருட்டு நீதியின் 

வரலாற்று  சாதனைகள் 

மக்கள்  உயிர்வதைத்து 

வரத்தையாலத்தில்  நீதியின் 

உச்சம்  தொட்டு 

வாக்குவங்கி திறக்கின்றது! 

மனிதா!பதவியில்  இருப்பவனுக்கு 

  பதவியில் இல்லாதவனுக்கும் 

வேறுபாடு  தெரிந்தால் 

உண்மையை   காப்பாத்திட 

முன்னால்  வந்து  பேசு  !!

 


No comments: