Wednesday, 1 October 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

என்  கண்ணீர்

விழும்போது 

ஏந்திட யாருமில்லை என்பதை 

 கண்கள்  புரியாமல் 

அழுகின்றது !எப்படி 

சொன்னால்  புரியும் 

என்  கண்களுக்கு!  



 

No comments: