"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என் கண்ணீர்
விழும்போது
ஏந்திட யாருமில்லை என்பதை
கண்கள் புரியாமல்
அழுகின்றது !எப்படி
சொன்னால் புரியும்
என் கண்களுக்கு!
Post a Comment
No comments:
Post a Comment