"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இன்னும் !
யாரார் யாரெல்லாம்
என்னை!
தண்டிக்கவேணுமோ
நான்!அறியேன்
இன்னும்! என்
பாவக்கணக்கு முடியவில்லை
என்பதை மட்டும்
என் உடல்சுமக்கும்
உயிர் சொல்கின்றது!!
Post a Comment
No comments:
Post a Comment