"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என் பிறவியின்
பொருள் தெரியவில்லை
என் வாழ்வின் அர்த்தங்கள்
புரியவில்லை நடந்ததும்
நடக்காமல் போனதிற்கும்
காரணங்கள் தெரியவில்லை
ஆனாலும் இந்தநிமிடம்
எனதாகின்றது !!
Post a Comment
No comments:
Post a Comment