"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என்னை எடுத்து
ஏனோ என்னை
தூக்கி ஏறித்தபின்னும்
என்னை துரத்து சாபம்
மீண்டும் மீண்டும் !!
முகமூடிமுகங்களின் பொய்களை
நம்பி நம்பி ஏமாறச்சொல்லி !!!
Post a Comment
No comments:
Post a Comment