Tuesday, 29 April 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 கனவுக்குள்  கண்கள் 

ஏங்க  சற்றும்  என்னை 

சிந்திக்காமல்  போகின்றான் 

அவன்  !!சந்தித்த 

என்  சதோஷமிடங்களை 

சங்கடத்தில்  தள்ளிவிட்டு 

அவள்தான் தன் சதோஷமென்று !

கைகள்  தொடாத்தூரமாய் 

கைகள்  பற்றிப்போகின்றான் 

என்  கைகள்  விட்டு !!

கொஞ்சம்   கவலையும் 

கொஞ்சம் சோகமும் 

கொஞ்சமாய் விக்க  

விழிகள்   என்னை  பாவமாய் 

பார்த்தே  விழித்து  !!!



 


No comments: