"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஆயிரம் விழிகள்
பேசுகின்றது ஆனால்
நேசத்தோடு ஒருவிழிப்பார்வைபோதும்
ஆயிரம் குறைகள் மறைய
இப்போ மிருங்களுக்கு
புரிகின்றநேசம் மனிதனுக்கு
புரிவதில்லை !
Post a Comment
No comments:
Post a Comment