"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
உயிரின் வலிதான்
இருந்தும் ஏனோ
தனிமைக்கு கண்ணீர்
விழுந்தும் எழுந்தும்
நடந்தும் தூரம் கடந்த்தும்
வீனே ஏனோ கவலை
இருக்கும் வரை வாழ்க்கை
இல்லையென்றால் சரித்திரம்
இதைத்தேடியபயணம்
பயனற்றுப்போக்காது
காலம் !!
Post a Comment
No comments:
Post a Comment