Tuesday, 11 February 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 உயிரின் வலிதான்  

உறவுகளின்  வலைதான் 

இருந்தும்  ஏனோ  

தனிமைக்கு   கண்ணீர்  

விழுந்தும்  எழுந்தும் 

நடந்தும்   தூரம்  கடந்த்தும் 

வீனே ஏனோ  கவலை 

இருக்கும்  வரை  வாழ்க்கை 

இல்லையென்றால்  சரித்திரம் 

இதைத்தேடிய
பயணம் 

பயனற்றுப்போக்காது    

காலம் !! 




No comments: