Thursday, 20 February 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

 மரணத்தைவிட  

கொடுமையானதா 

மனித  மனங்கள்  

வாழும்போதும் 

புரியவில்லை  

வாழ்ந்துமுடித்த பின்னும் 

புரியவில்லை ஃ!!


 


No comments: