Thursday, 20 February 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஆழமான  அன்பை 

சாதாரணமாய் 

 உடைத்தெறிந்தோ 

போனாலும்   

இதயம்  உடைந்தே 

 சிதறினாலும்   இருந்தும் 

நம்புகின்றது   மனசு  

மீண்டும் காயப்பட !!எல்லா 

நம்பிக்கையும்  இழந்த 

பின்னும்  காயப்படுத்தும் 

மனசே  பாதைவழி !

வேண்டாம்  என்றாலும் 

வேதனைப்பூக்களே  

மாலைகோர்க்கின்றது  

கழுத்திற்கு !  விதியென 

 ஊமையாய்  நடப்பதா   

அக்கினிக்குள்  இட்டிடவா 

இல்லை! 

நம்மையும்  தீமையும் 

இறைவன்  பாதமென 

 விடுச்செல்லவா ! இறையே 

பதில் சொல்லு ...?!!! 



 

 

No comments: