ஒருநிமிடம்! அப்பா
உயிரோடு வந்தால்என் பாதைகள் பூக்களாகும் !!
ஒரு நிமிடம் ! அப்பா
உயிரோடு வந்தால்
என் தூங்கா தூக்கம்
தலைகோதி தூங்கும் !
ஒருமிடம் ! அப்பா
உயிரோடு வந்தால்
மீண்டும் என் வசந்தகாலம்
இசையாகும்
ஒருநிமிடம் !அப்பா
உயிரோடு வந்தால்
சொல்லாமலே எல்லாம்
எனக்கா மாறும் !இல்லை
அப்பா மடி குழந்தையாக
மரணம் வந்தாலும் போதும் !!
.jpg)
No comments:
Post a Comment