"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கவிதையின் அழகில்
யாரோவாழும்
வாழ்க்கையின் அழகில்
அவள் விழிகளின்
பார்வைக்குள் வாழும்
கண்ணீரும் அழகு !!1
Post a Comment
No comments:
Post a Comment