Wednesday, 29 January 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 இரவல் வெளிச்சத்தில் 

அவளுக்கு  கிடைத்த 

அன்பெல்லாம்!

  அவளுக்கு 

இறைவன்  கொடுத்த 

தண்டனைகளே !

அவளுக்கு பிடித்ததென்றும் 

அவளுக்கு  கிடைத்திடாத 

சாபவழிபிறப்பின்  முடிவு 

  மனிதன் 

அழித்தே  வசைபாடிட 

போடும்  நாடகம்!அவள் 

சிக்கிக்கொண்ட   எதிர்பார்ப்பால்  

அவளே  தேடிக்கொண்ட  நரகம் 

கடக்கவும் 

முடியாமல்  விலகவும் 

முடியாமல்  மாடிக்கொண்ட

சிலத்திவலை உணவே   அவள்!


 

  


No comments: