திரும்பிப்பார்க்கின்றாள்
பின்னே! அவள் நிழலில்
உறங்கிக்கொடேகிடக்கின்றதுஅவள் நியம்!!
தவறு என்ன செய்தால்
அவள் தண்டனைக்குள்
சிக்கிக்கொள்ள !விடைகள்
மரணத்தை கைகள்
காட்ட விளங்கா மொழியின்
புன்னகையானால் !!
மரணப்பாதையிலும்
முற்ககளே மனிதவடிவில்
சிதறிக்கிடக்க !!
அவள் கருவில் சிக்கப்படா
பாவத்தின் பிறப்பாய்
வாழ்கின்றாள் !!
நேசம் கூட அவளை
ஏமாற்றும் பொய்கள்
போட்ட வேஷமானது !!
இருந்ததும் அவள் மீண்டும்
ஏமாற அன்பை தேடுகின்றாள் !!

No comments:
Post a Comment