"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
வறுமை வாட்டியபோது
அறியாமுகம்
திறமை பேசியபோது
தேடாமுகம்
பணக்காரமாயக்கண்ணாடி விழுந்ததும்
தேடுமுகமானது!!
இறைவேடிக்கை புரியாமல்
திகைக்கின்றேன்
வரும் ஆபத்தை புரிந்து!!
Post a Comment
No comments:
Post a Comment