Monday 8 January 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 வறுமை வாட்டியபோது

 அறியாமுகம்

திறமை பேசியபோது 

தேடாமுகம்

பணக்காரமாயக்கண்ணாடி விழுந்ததும் 

தேடுமுகமானது!!

இறைவேடிக்கை புரியாமல் 

திகைக்கின்றேன்

 வரும் ஆபத்தை புரிந்து!!

No comments: