யாருடைய
திமிரும் அலச்சியம்
என்னை எதுக்கும் செய்ததில்லை
அதை விட எனக்கு அதிகமாய்
இருப்பதால்
யாரையும் நம்பி எத்த
எதிர்பாப்போடு சிலையாய்
நின்றதில்லை என்னை
நம்பிக்கையே ஓடுவதால்
ஆனால்
பொய்யான அன்பை மட்டும்
யார்மீதும் வைத்ததிலை
பல முறை ஏமாந்தும்
முட்டாள் பெண்ணாயே வாழ்கின்றேன்
No comments:
Post a Comment