Saturday 13 January 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 யாருடைய 

திமிரும் அலச்சியம்

என்னை எதுக்கும் செய்ததில்லை

அதை விட எனக்கு அதிகமாய்

இருப்பதால் 

யாரையும் நம்பி  எத்த

எதிர்பாப்போடு சிலையாய்

நின்றதில்லை  என்னை

நம்பிக்கையே ஓடுவதால்

 ஆனால்

பொய்யான அன்பை  மட்டும்

யார்மீதும்  வைத்ததிலை 

பல முறை ஏமாந்தும்

முட்டாள் பெண்ணாயே வாழ்கின்றேன்

No comments: