"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நாணம் கொண்ட
பெண்மை
ஆசை கொண்ட நெஞ்சம்
மறைத்து!!
தென்றல் பாடும் பாடல்
பாடி
கிளிகள் சொல்லும் கதைகள்
கேட்டு
ஆசைக்கனவில் மிதக்கிறாள்
நதிமேல் படகாய்!!!
Post a Comment
No comments:
Post a Comment