இழந்தே தனிந்ததே வாழும்
பெண்னிடம் ஆண்மை
பெண்மைத்தன்மையையே
இழந்திடச்சொல்கின்றது
இழந்தபெண்ணிடம் இருப்பதும்
ஆண்மையின் தேடலும்
இங்கே மட்டுமே கேள்விகள்
இல்லாவிடையாகின்றது
இந்தமாயாவுலதில் சில
விந்தைகளும் நிகழும்
சிலமரணகளும் நிகழும் ஆனால்
எப்போதும் பெண்மை மட்டுமே
மீண்டும் மீண்டும் தோற்க்கும் !!
No comments:
Post a Comment