"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
உன் முகம் தேடியே
பல விழிகளுக்குள் விழுந்தெழுந்து
உன் விழிக்காய் விழிக்கின்றது இரவு !!
Post a Comment
No comments:
Post a Comment